வேளாண்மையில் ஆத்மநிர்பர் திட்டம் – புதுமைப் படைப்புக்கு பிரதமர் அழைப்பு.
( அகில இந்திய வானொலியின் செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக வேளாண் துறை விளங்குகிறது. இந்திய விவசாயிகள் இந்தியாவின் உணவைத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், 2020 நவம்பர் வரை, 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுவதற்கு இதுவே காரணம். பிரதமர் திரு நரேந்திர மோதி,…