ஐ என் எஃப் ஒப்பந்தம் குறித்த அமெரிக்கா – ரஷ்யா  மோதல் போக்கு


  அமெரிக்க விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி ஐ என் எஃப் ட்ரீடி எனப்படும் இடைநிலை வரம்பு அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக,  சென்ற அக்டோபர் மாதம் அதிபர் டிரம்ப் அறிவித்தார். 1987 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் அப்போதைய சோவியத் யூனியனின் பொதுச் செயலாளர் மிக்கேல் கோர்பஷேவ் இடையே…

அனைவருக்கும் அடிப்படை ஊதியம –  இந்தியாவில்  சோதனை முறையில்


டெலிகிராஃப் பத்திரிகையின் வணிகப்பிரிவு ஆசிரியர் ஜெயந்த ராய் சௌத்ரி ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையைத் தமிழில் வழங்குபவர் வீர.வியட்நாம்   வரவிருக்கும் ஆண்டுகளில் அனைத்துக் குடிமக்களுக்கும் அல்லது சிலருக்கு அடிப்படை ஊதியம் வழங்கும் பொருளதாரச் சோதனைகளை நடத்தக்கூடிய சோதனைக் கூடமாக இந்தியா மாறவிருக்கிறது. அனைவருக்கும் அடிப்படை ஊதியம் எனப்படுவது ஒரு நலத்திட்டம். ஒரு நாட்டின் அனைத்துக்  குடிமக்களும் ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் தரம் பெறுவதற்காக அந்த நாடு அதன் குடிமக்களுக்கு வழங்கும்…

“ பி பி ஐ என் ‘ துணை பிராந்திய ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் “


  தெற்காசிய செலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்ம்ருதி எஸ் பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன். பொருளாதார ஒருங்கிணைப்புகள் பல நாடுகளுக்கு முன்னுரிமையையாக உள்ளது, பிராந்திய ஒத்துழைப்பு என்பது பிராந்தியத்தில் உள்ள நாடுகளை பொதுவான தளத்தில் கொண்டுவருவதற்கான மாற்றும் திறனாக உள்ளது. தெற்காசியாவில் தொடர்பு என்பது பூலோக அரசியல் மூலமாக பார்க்கப்படுவதால் இந்தப் பிராந்தியத்தில் தேவையான தொடர்பு தோல்வி அடைந்துள்ளதை தெற்காசியா கண்டுள்ளது. துணை பிராந்திய ஒத்துழைப்பில், ஒரே…

வெனிசுலாவின் நெருக்கடி ஆழமாகிறது


சமூக நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர் ஆஷ் நாராயண ராய் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையைத் தமிழில் வழங்குபவர் வீர.வியட்நாம் கடந்த சில நாட்களாகவே அரசியல் ஸ்திரமின்மை, வன்முறை, உயர் பணவீக்கம், உணவு மற்றும் மருந்துகளுக்கான பற்றாக்குறையால் வெனிசுலா மோதிக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் 30 இலட்சம் வெனிசுலாக்காரர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், அதாவது 12ல் ஒரு வெனிசுலாக்காரர் தன் சொந்த நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். அவர்களுள் பெரும்பாலோனோருக்கு கொலம்பியா இடம் அளித்துள்ளது.…

இந்தியா தெற்கு ஆப்பிரிக்கா இரு தரப்பு உறவுகள்


கெளசிக் ராய் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்—தமிழில்  பி இராமமூர்த்தி. இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அழைப்பின் பேரில் தெற்கு ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமாபோசே இந்திய  பயணம் மேற்கொண்டார்.  2019-ம் ஆண்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிரில் ராமாபோசே கலந்து கொண்டு சிறப்பித்தார்.  தெற்கு ஆப்பிரிக்க அதிபரின் துணைவியார் முனைவர் சிபோ மோட்ஸ்பே மற்றும் 9 அமைச்சர்கள், 50-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் உள்ளிட்ட முன்னாள் அதிபர்…

இந்தியக் குடியரசின் பெருமைமிகு வீர நடை


இராஜதந்திர ஆய்வாளர் டாக்டர் ரூப் நாராயண தாஸ் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையைத் தமிழில் வழங்குபவர் வீர.வியட்நாம் இந்தியா தனது 70ஆவது குடியரசுத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இத்தகு தருணத்தில் இந்திய குடியரசு சந்தித்த சவால்கள், போட்டிகள், இன்னல்கள், இன்பங்கள் ஆகியவை குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம். மகாத்மா காந்தி அவர்களின் ஈடு இணையற்ற தலைமையின் கீழ் நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் விளைவாக  தேசம் பிறந்தது. ஒரு கண்டத்தின் அளவு பெரிய பரப்பளவு…

இந்தியாவின் விண்வெளி வெற்றி சரித்திரம் தொடர்கிறது


  ஆல் இந்திய ரேடியோ செய்தி ஆய்வாளர் பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன் விண்வெளியில் செயற்கைக் கோள் செலுத்துதலில் இந்தியாவின் வெற்றி தொடர்கிறது. சமீபத்தில் மைக்ரோசாட் ஆர் மற்றும் கலாம் சாட் விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் துருவ செயற்கைக்கோள் செலுத்தும் சாதனம் பிஎஸ்எல்வி சி 44, ஆந்திர பிரதேஷ் சதீஷ்தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இந்தியாவின் ராணுவ செயற்கைக்கோளான மைக்ரோசாட் ஆர் மற்றும்…

தொடரும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம்


  டாக்ரட் லேகா சக்ரவர்த்தி, இணைப் பேராசிரியர், என்.ஐ.பி.இ.பி தமிழில், ஸ்ரீபிரியா சம்பத்குமார் ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம், ‘உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் படி, 2018-19 ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவிகிதமாக இருக்கிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி அதை விட அதிகமாக 7.5 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என…

பதினைந்தாவது பிரவாசி பாரதீய திவஸ்


மூத்த பத்திரிக்கையாளர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன். பதினைந்தாவது பிரவாசி பாரதீய திவஸ் மாநாடு வாரணாசியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த வருட மாநாட்டில் மொரீசியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜெகன்நாத் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுடன் உரையாடுவதற்கு இந்த நிகழ்வு வாய்ப்பளித்துள்ளது என்று பிரதமர் மோதி அவர்கள் தனது தொடக்க உரையில் கூறினார். வெளிநாடு…

பெண் குழந்தையை ஊக்குவித்து உயர்த்தும் இந்தியா


(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மூத்த சிறப்பு நிருபர் மனிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்- ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) நான்கரை ஆண்டு காலம் என்ற மிகக் குறுகிய காலகட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூக ரீதியான பாரபட்சத்திற்கு எதிராக, இந்தியா வெற்றிகரமாகப் போராடி அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றுள்ளது. பெண் குழந்தை நலன்களைக் காக்கும் குறிக்கோளுடன் கொண்டுவரப்பட்ட ‘பேட்டி பசாவோ, பேட்டி படாவோ’ திட்டம், குறைந்து கொண்டிருக்கும்…