ரஷ்யா-சீனா-இந்தியா சந்திப்பு – ஒருங்கிணைப்பில் வலுசேர்ப்பு.
(சீன, யூரேஷிய விவகாரங்களுக்கான ஆய்வாளர் சனா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) சீனாவிலுள்ள வூசென் நகரில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்களின் 16 ஆவது உச்சிமாநாடு நடைபெற்றது. முன்னதாக, டோக்லாம் பிரச்சனை முடிவுக்கு வந்த சமயத்தில், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுதில்லியில் இம்மூன்று நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் 15 ஆவது உச்சிமாநாடு நடைபெற்றது. இம்மூன்று நாட்டு வெளியுறவு அமைச்சர்களும், 2018…