தொலைத் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இந்தியா.


(மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) கடந்த புதனன்று, இந்தியா, விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய 40 ஆவது தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட் -31 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன்சாட் – 4சிஆர் என்ற, 11 ஆண்டுகால தொலைத் தொடர்பு செயற்கைக்கோளின் ஆயுட்காலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்தியாவின் அத்தியாவசியமான தொலைத் தொடர்பு சேவைகளில் தொய்வு ஏற்படாமல், தொடர்ந்து…

மோசமடைந்து வரும் ஈராக் – அமெரிக்க உறவுகள்.


(ஈரான் விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஆசிப் ஷுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ஆ. வெங்கடேசன்.) அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது, ஈரானைக் கண்காணிக்க அமெரிக்கப் படைகளை  ஈராக்கில் நிலைநிறுத்த விரும்புவதாகத் தெரிவித்தார். இந்த அறிக்கை சர்வதேச வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மீது கவலை எழுந்துள்ளது. இந்த அறிக்கையினால் ஈராக்- அமெரிக்க உறவுகளில் ஒரு…

வலுவான சமூகத் துறையை ஊக்குவிக்கும் இடைக்கால பட்ஜெட்.


(பத்திரிக்கையாளர்  யோகேஷ் சூது அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) நிதி அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் வழங்கிய 2019-20 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட், விவசாயிகள் மற்றும் முறைசாரா துறைகளிலுள்ள தொழிலாளிகள் ஆகியோர் மீது அதிக கவனம் செலுத்துகிறது. சமூகத்தின் மற்ற ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கான ஒதுக்கீடுகளும் அதிகரித்துள்ளன. இம்மாதம் ஒன்றாம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் முறைசாரா துறைகளைச்…

பாதுகாப்பை நவீனப்படுத்த உதவும் இந்திய பட்ஜெட்.


(மூத்த பொருளாதார விமரிசகர் சத்யஜித் மொஹாந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) முதல்முறையாக, இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் 3 லட்சம் கோடி ரூபாய் அளவைத் தாண்டியுள்ள நிலையில், இது குறித்து பலவிதமான விவாதங்கள் அரங்கேறியுள்ளன. 2018-19 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரைவைக் காட்டிலும் 7 சதம் கூடுதலாக நிதி ஒதுக்கி, இம்மாதம் 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஆசியா பீவி விடுதலை


  பாகிஸ்தான்  ஆய்வாளர் முனைவர் ஸைய்னப் அக்தர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்  ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பின்னர்,  பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் ஆசியா பீவியின் மீதான மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, அவர் மீதிருந்த மத நிந்தனை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்ததன் மூலம் ஆசியா பீவியின் துன்பம் முடிவுக்கு வந்தது.  ஆனால் தீர்ப்பு வெளியாகியதும்,  போராட்டக்காரர்கள் குழு ஒன்று, முக்கியமாக தெஹ்ரீக்-இ-லப்பாய்க் பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்தவர்கள் அடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்…

நிதிக் கணக்கீட்டில் சமரசமற்ற, உறுதியான இடைநிலை பட்ஜெட்.


(மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஜி.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் துணிச்சல் மிக்க பட்ஜெட்டாக, 2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் திகழ்கிறது. இந்த பட்ஜெட், நெருக்கடியில் உழலும் விவசாயிகள், வரி செலுத்தும் நடுத்தர மக்கள், அமைப்புசாரா தொழிலாளிகள் ஆகியோருக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. நிதி சார்ந்த கணக்கீடுகளில் அதிக சமரசம் இல்லாமலும், உள்நாட்டு – வெளிநாட்டு கடன்சுமையின்றியும் விளங்கும் இந்த பட்ஜெட்,…