முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கு வாக்களிக்க தயாராகும் இந்தியா


தி  நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிக்கையின் மூத்த சிறப்பு நிருபர் மனிஷ் ஆனந்த் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்   உலகின் மிகப் பெரிய ஜன நாயகம் ஏப்ரல் 11-ஆம் தேதி துவங்கவிருக்கும் தேர்தல்களை சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறது.  ஏப்ரல்-மே இரு மாதங்களிலும் இரு வாரங்களுக்குள் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கும் தேர்தல்களில் இந்தியாவின் 90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள்  வாக்களிக்க உள்ளனர்.  முதல் கட்டத்தில், 20 மாநிலங்கள் மற்றும் யூனியன்…

நிதி செயல்பாட்டுக் குழு பாகிஸ்தான் பயணம்.


(செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) பாரீஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி செயல்பாட்டுக் குழுவின் ஓர் அங்கமான, பண மோசடி கண்காணிப்புக்கான ஆசிய பஸிஃபிக் குழு, அண்மையில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டது. நிதிக் குற்றங்களைத் தடுக்க, சர்வதேசத் தர இலக்குகளை எட்டுவதில் பாகிஸ்தான் எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்று ஆய்வு செய்து, அதனடிப்படையில், ஏற்கனவே நிதி செயல்பாட்டுக் குழு பாகிஸ்தானை,…

உலகின் நீடித்த எதிர்காலத் திட்டம் அங்கீகரிப்பு.


(மூத்த பத்திரிக்கையாளர் கே.வி.வெங்கடசுப்ரமணியன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி) மாசுவினாலும், வெப்பமயமாதலாலும் பாதிப்படைந்துள்ள பூமியைப் பாதுகாப்பது என்ற உறுதிப்பாட்டை உலகநாடுகள் எடுத்துக் கொண்டுள்ளன. உலகம் சந்திக்கும் சுற்றுச் சூழல் சவால்களை எதிர்கொள்ள, புதுமைப் படைப்புக்களின் உதவியுடன், நீடித்த எதிர்காலத்திற்காக பெரும் மாற்றங்களை ஏற்படுத்தத் தேவையான அடிப்படைப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. அண்மையில், கென்யாவில், நைரோபியில் முடிவடைந்த ஐந்து நாள் சுற்றுச் சூழல் மாநாட்டில், 179 ஐ.நா. உறுப்பு நாடுகளின்…

அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் அசுர வளர்ச்சி.


(மூத்த அறிவியல் விமரிசகர் பத்ரன் நாயர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) அண்மைக் காலமாக, அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா அபார வளர்ச்சி கண்டு வருகிறது. அறிவியலில் அடிப்படை ஆராய்ச்சியிலிருந்து, பயன்பாட்டு ஆராய்ச்சிக்கு இந்தியா மாறியுள்ளது. பரிசோதனைக் கூடங்களில் முடங்காமல், அறிவியல் ஆராய்ச்சியின் பயன்கள், சமுதாயம் எதிர்கொள்ளும் அன்றாட சவால்களைத் தீர்க்க உதவும் வகையில் தற்போது முடுக்கிவிடப்படுகிறது. உணவு மற்றும் தேசியப் பாதுகாப்பில் சுதந்திர இந்தியா அதிக கவனம்…

சிரியாவில் தயேஷ் அமைப்புக்கு முடிவு காலமா?


(மேற்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர்  டாக்டர் மொஹம்மத் முதசிர் க்வாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இவ்வாண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி, வடகிழக்கு சிரியாவில், இயற்கை எழில் பொருந்திய யுஃப்ரேட்ஸ் பள்ளத்தாக்கின் மத்தியில் இருக்கும் பகௌஸ் என்ற நகரத்தைக் கைப்பற்றி விட்டதாக, அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் எஸ்.டி.எஃப் எனப்படும் சிரிய ஜனநாயகப் படைகள் அறிவித்தன. போரால் பாதிக்கப்பட்ட சிரியாவில், 2017 ஆம் ஆண்டு, அக்டோபர்…

சர்வதேச அழுத்தத்தில் பாகிஸ்தான்.


(ஐ.டி.எஸ்.ஏ – தெற்காசிய மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்.டாக்டர் அஷோக் பெஹுரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர், ஃபெடெரிகா மொகெரினி அவர்கள், பாகிஸ்தானுடன் செயலுத்தி ரீதியான ஒரு புதிய ஈடுபாட்டுத் திட்டத்தைத் துவக்க ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானிலிருந்து இயங்கும் ஜெயிஷ்-ஏ-மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட புல்வாமா…

கோலான் ஹைட்ஸ் குறித்த அமெரிக்காவின் கொள்கையில் அடிப்படை மாற்றம்.


(ஜேஎன்யூ பேராசிரியர் சிந்தாமனி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) அமெரிக்க அதிபர் திரு டொனால்டு டிரம்ப் அவர்கள், கோலான் ஹைட்ஸ் குறித்த அமெரிக்காவின் கொள்கையில், அடிப்படை அளவிலான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பின், இஸ்ரேல் ஆக்கிரமித்த 500 சதுர மைல் பரப்பிலான சிரியப் பகுதியை, அவர், இஸ்ரேலின் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளார். இதுகுறித்து 50 ஆண்டு காலமாக அமெரிக்கா…

பாகிஸ்தானில் தீவிரவாத ஒழிப்புக்கு அமெரிக்கா தரும் அழுத்தம்


  ஆகாஷவாணியின் செயலுத்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி பாகிஸ்தான் அரசு நம்பத்தகுந்த வகையில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டிருப்பதுடன் அந்நாட்டில் உலவி வௌம் தீவிரவாதக் குழுக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உறுதியாகக் கூறியுள்ளது. மீண்டும் ஒரு முறை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்…

பயங்கரவாதத்திற்கு எதிராக, ஃபிரான்ஸ்  உறுதியான நடவடிக்கை.


(அரசியல் விமர்சகர் எம் .கே .டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ஆ. வெங்கடேசன்.) பாகிஸ்தானை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-ஏ-முகமது வின்  தலைவன் மசூத் அஸரை, சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்க ஃபிரான்ஸ் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது. இதனால் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் இந்தியாவிற்கு ஊக்கம் கிடைத்துள்ளது. ஐ நா பாதுகாப்புச் சபை, இந்த முடிவை எடுப்பதில் தோல்வி அடைந்துள்ளதால்,…

வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும் ஆப்பிரிக்காவும் உறுதி.


(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூது அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – பி.குருமூர்த்தி) உலகப் பொருளாதாரத்தில் மிதமான வளர்ச்சி, வர்த்தக, முதலீட்டு மந்த நிலை, வளர்ந்து வரும் பொருளாதாரத் தற்காப்புச் செயல்பாடுகள், இறுக்கமான நிதிநிலை போன்ற சூழலில், இந்திய, ஆப்பிரிக்க கூட்டாளித்துவம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. துடிப்பான வளர்ச்சியைக் கண்டு வரும் ஆப்பிரிக்க நாடுகள், உலக முதலீட்டிற்கு அதிக வசீகரமான வாய்ப்புக்களை வழங்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கின்றன. ’முன்னேற்றத்தில் கூட்டாளித்துவம்’ என்ற…