முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கு வாக்களிக்க தயாராகும் இந்தியா
தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிக்கையின் மூத்த சிறப்பு நிருபர் மனிஷ் ஆனந்த் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் உலகின் மிகப் பெரிய ஜன நாயகம் ஏப்ரல் 11-ஆம் தேதி துவங்கவிருக்கும் தேர்தல்களை சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறது. ஏப்ரல்-மே இரு மாதங்களிலும் இரு வாரங்களுக்குள் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கும் தேர்தல்களில் இந்தியாவின் 90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்டத்தில், 20 மாநிலங்கள் மற்றும் யூனியன்…