பராகுவே, கோஸ்டாரிகா நாடுகளுடன் இந்திய உறவுகள்


  செயலுத்தி ஆய்வளர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி தென்னமெரிக்க நாடான பாராகுவே நாட்டிற்கும் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா நாட்டிற்கும் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அரசு முறைப் பயணம் கடந்த 5 ஆம் தேதி முதல் மேற்கொண்டிருந்தார். 1961 ஆம் ஆண்டு முதலாகத் தூதரக உறவுகளை மேற்கொண்டுள்ள பராகுவே நாடு, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை…

வளர்ந்து வரும் இந்திய, ஆப்பிரிக்க உறவுகள்.


(அரசியல் விமரிசகர் சுனில் கட்டாடே அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – பி.குருமூர்த்தி.) அண்மைக்காலமாக, ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்திய உறவு, பரந்து விரிந்து, பரஸ்பரம் நன்மை பயக்கும் விதத்தில் அமைந்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளுக்கு முன்னுரிமை அளித்ததோடு மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதார, வர்த்தக, கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது. காம்பியா நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் மாமண்டௌ…

இந்தியா, அமெரிக்கா மற்றும் பொதுவான  முன்னுரிமைக் கட்டமைப்பு.


(அமெரிக்க விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) அமெரிக்க அதிபர் திரு. டொனால்டு டிரம்ப், அமெரிக்க காங்கிரசுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், இந்தியா மற்றும் துருக்கிக்கான சாதகமான வர்த்தக வழிமுறைகளை நிறுத்த தான் முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். ஜி.எஸ்.பி. எனப்படும் பொதுவான  முன்னுரிமைக் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், வளர்ந்து வரும் நாடாகக் கருதப்பட்டு, இந்தியாவுக்கு சலுகைகள் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு…

தயேஷ் அமைப்பின் எழுச்சியும் வீழ்ச்சியும்.


(மேற்கு ஆசியா குறித்த செயலுத்தி ஆய்வாளர் ஃபஸூர் ரெஹ்மான் சித்திக்கி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம், தயேஷ் எனப்படும் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பு ஈராக்கில் தலைதூக்கியது. அப்போது ஈராக்கின் மொசூல் நகரைக் கைப்பற்றிய தயேஷ், அந்நகரின் நிர்வாகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. இப் பயங்கரவாத அமைப்பு, வெகு விரைவில் சிரியாவை நோக்கி விரிந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க…

பாகிஸ்தானில் மையம் கொண்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிராக ஈரானின் நடவடிக்கை.


(ஈரானுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஆசிப் சூஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்த்து வருவதால் இந்தியா தனது பொறுமையை இழந்தது போல், பாகிஸ்தானின் மற்றொரு அண்டை நாடான ஈரானும் தனது பொறுமையை இழந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், புல்வாமா மாவட்டத்தில், பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட தினத்துக்கு ஒரு தினம் முன்பாக ஈரானில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 13…

முழுமையான மின்மயமாக்கலை நோக்கி வீறு நடை போடும் இந்தியா.


(பத்திரிக்கையாளர் விநித் வாஹி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருத்தை மனதில் வைத்து, கடந்த சில ஆண்டுகளில் அரசாங்கத்தால் துவக்கப்பட்ட பல வளர்ச்சித் திட்டங்கள் தற்போது பயனளிக்கத் துவங்கியுள்ளன. எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவிலும் அனுகூலமாகவும் இந்த வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சிப் பணிகளில் ஒன்றுதான், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்  என்ற நோக்குடன்…

இந்திய விமான போக்குவரத்து


சங்கர் குமார் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில்—பி இராமமூர்த்தி. இந்திய விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் விளைவாக இந்திய விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சி இன்றியமையாததாய்  மாறி வருகின்றது.  குறைந்த விலையில் கட்டணங்கள், நவீனமான விமான நிலையம், அந்நிய நேரடி முதலீடு, கணிணி தொழில் நுட்பத்தில் முதன்மை என பல்வேறு காரணங்களால், அனைத்து நகரங்களுக்குமான விமான  தொடர்பு அதிகரித்து இத்துறை வரும் ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியை சந்திக்கிறது. இந்தியாவில்…

இந்தியாவும், இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பும் – துவக்கப்பட்ட புதியதொரு முன்னுதாரணம்


  மத்திய கிழக்கு வல்லுனர் முனைவர் ஸாகிர் ஹுசைன் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் சென்ற வார இறுதியில் இந்தியா சரித்திர சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இந்தியா, இஸ்லாமியர்கள் பெரும்பான்மை உடைய நாடோ, அல்லது இஸ்லாமியரைத் தலைவராகக் கொண்ட அரசை உடையதோ அல்ல என்பதால் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் பங்கு கொள்ள கூடாது என்று வாதாடி வெற்றியும் பெற்று வந்த பாகிஸ்தானின் வாதத்தை ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா…

டிரம்ப், கிம் ஜோங் உன் இடையேயான இரண்டாவது உச்சி மாநாடு.


(ஜேஎன்யூ கிழக்காசிய ஆய்வுகள் துறைத் தலைவர் ஸ்ரீகாந்த் கொண்டப்பள்ளி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –பி.குருமூர்த்தி) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகிய இருதலைவர்களும் ஹனோயில் இரண்டாவது முறையாக சந்தித்தனர். இரு தலைவர்களும் சுமுகமாகப் பேச்சு வார்த்தை நட த்தியதுபோல் தோன்றினாலும், கூட்டறிக்கையின்றி சந்திப்பு முடிவடைந்துள்ளது. முன்னதாக, முதல்முறையாக சிங்கப்பூரில் இருதலைவர்களும் சந்தித்தபோது, நான்கு முக்கிய அறிவுப்புக்களை வெளியிட முடிவு செய்தனர்.…

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை.


(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, அஷோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) 2019, பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலை வேளையில், பாகிஸ்தானின் பாலாகோட்டில் இருக்கும் ஜெயிஷ்-ஏ-மொஹம்மத் என்ற தீவிரவாத இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம் ஒன்றை இந்தியா தாக்கியது. பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, 40 இந்திய காவல்துறை வீரர்களின் உயிர்களைப் பறித்த புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ஜெயிஷ்-ஏ-மொஹம்மத் இயக்கம்…