நாடாளுமன்றத்தில் நடந்தவை சென்ற வாரம்


பத்திரிக்கையாளர் வி. மோகன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் பிரதமர் திரு நரேந்திர மோதி, அரசானது இந்தியாவை வளர்ச்சி பாதையில் புது உயரங்களுக்கு இட்டு செல்ல உள்ளதாகவும்,  ஒரு நாடு- ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் கூறினார்.    நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாததிற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். …

இந்திய, அமெரிக்க உறவுகள் – தொடரும் பேச்சுவார்த்தை.


(ஜேஎன்யூ வின் அமெரிக்கக் கல்வி மையத்தின் தலைவர், பேராசிரியர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அவர்களின் புதுதில்லிப் பயணமும், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடனான சந்திப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையே, சில முக்கியத் துறைகளில் நிலவிவரும் இருதரப்பு வேறுபாடுகளைக் களைய, இரு நாட்டுத் தலைவர்களின் நேரடிப்…

வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க, பிரதமர் மீண்டும் வலியுறுத்தல்.


(பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) இரண்டாம் முறையாக, பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோதி அவர்கள், ஏழைகளின் நலன் மற்றும் நவீன கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவையே தமது அரசு முன்னுரிமை அளிக்கும் இரட்டைத் திட்டங்கள் என்பதை உலகுக்குப் பறைசாற்றினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்குழுவில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்துத் தான் அளித்த பதிலில், பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டிற்கும் மக்களுக்கும்…

வளர்ச்சி வேகத்தில் கவனம் செலுத்தும் அரசு.


(மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஆதித்யா ராஜ் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து, இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போட்டுச் செல்ல, புதிய வீரியத்துடன் செயல்படத்  தொடங்கியுள்ளது. வளர்ச்சி வேகத்தை மேலும் ஊக்கப்படுத்த, விரிவான, பொருளாதார…

மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை – இந்தியா நிராகரிப்பு.


(சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆஷ் நாராயண் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) இந்தியாவின் மத சுதந்திர வரலாற்றை  அமெரிக்கா மீண்டும் ஒருமுறை போலித்தனமாக விமர்சித்துள்ளது. சர்வதேச மத சுதந்திரத்தின் மீதான, அமெரிக்க அரசாங்கத்தின் வருடாந்திர அறிக்கையில், மற்ற நாடுகளின் மத சுதந்திர நற்சான்றுகள் மீது, தார்மீகத் தீர்ப்பு என்ற வெற்றுக் கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளது. அந்த அறிக்கையில், தீவிரவாதக் குழுக்கள்…

எஃப்ஏடிஏஃப் இடம் தொடர்ந்து அவமானப்படும் பாகிஸ்தான்.


(இட்சா தெற்காசிய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அசோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) சென்ற வாரம், அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில், எஃப் ஏடிஏஃப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் முழுஅமர்வுக் கூட்டம் ஆறு நாட்களுக்கு நடைபெற்றது. இதில் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான், வரும் அக்டோபர் மாதத்திற்குள் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், எஃப்ஏடிஏஃப் இன் சாம்பல் பட்டியலிலிருந்து கருப்புப் பட்டியலுக்கு பின்னோக்கித் தள்ளப்படும்…

நாடாளுமன்ற நடவடிக்கைகள்


திரு.வி மோகன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்.  தமிழில் பி இராமமூர்த்தி. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய வகையில் நிலையான, பாதுகாப்பான, வளர்ச்சியை நோக்கிய அனைவரையும் உள்ளடக்கிய அரசை தரும் வகையில் முன்னேறி வருகின்றது என குடியரசு தலைவர் திரு  ராம் நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டினார்.  அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கையுடன் என்னும் கொள்கையை நோக்கி…

சமநிலையில் இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகள்.


(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹாந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) நரேந்திர மோதி அவர்கள், இரண்டாம் முறையாக, பிரதமராகப்  பதவியேற்ற சில நாட்களிலேயே, அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு இதுகாறும் அளித்த வந்த, ஜிஎஸ்பி எனப்படும் பொது விருப்ப அமைப்பு வர்த்தக சலுகைகளைத் திரும்பப் பெற்றுள்ளது. தவிர, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்களுக்குக் கட்டணங்களை உயர்த்துவது என்ற முடிவையும் எடுத்துள்ளது. இது தலைப்புச் செய்தியாக…

பாரசீக வளைகுடா பகுதிகளில் ராணுவம் குவிப்பு.


(மேற்கு ஆசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முஹம்மத் முடாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன். ) ஓமன் வளைகுடா பகுதியில், சென்ற வாரம், கச்சா எண்ணெய் ஏந்திய இரண்டு டேங்கர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா பகுதிக்குப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, அதிகப்படியாக ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அறிவித்தது. ஜேசிபிஓஏ எனப்படும் கூட்டு விரிவான செயல்திட்ட…

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான குரல் ஒடுக்கம்.


(பாகிஸ்தான் விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் ஸைனப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) பாகிஸ்தான் தற்போது அரசியல் கொந்தளிப்பை சந்தித்து வருகிறது.  பாகிஸ்தான் தெஹ்ரீக் ஏ இன்சாஃப் (PTI) கட்சியின் தலைமையிலான அரசாங்கம், அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களை அடக்க முற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சித் தலைவர் அம்சா ஷபாஸ் ஆகியோரைக்…