நாடாளுமன்றத்தில் நடந்தவை சென்ற வாரம்
பத்திரிக்கையாளர் வி. மோகன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் பிரதமர் திரு நரேந்திர மோதி, அரசானது இந்தியாவை வளர்ச்சி பாதையில் புது உயரங்களுக்கு இட்டு செல்ல உள்ளதாகவும், ஒரு நாடு- ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் கூறினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாததிற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். …