பாகிஸ்தானில் குழப்பம்


கெளல் ஜலாலி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்.  தமிழில் பி இராம மூர்த்தி. ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்னமும் குழப்பம் தீர்ந்தபாடில்லை.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரமளிக்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது. போர் துவங்குவோம் என்று பேசிவந்த பாகிஸ்தான் அரசு மத்திய கிழக்கு நாடுகளிலும், மேற்கு ஆசிய நாடுகளிலும் சரியான ஆதரவு கிடைக்காத நிலையில் தடுமாறி வருகின்றது…

கூட்டுறவில் புதுத்தடம் பதிக்கும் இந்தியாவும் ரஷ்யாவும்.


(ரஷ்யாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் மீனா சிங் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் இரண்டாவது பதவிக் காலத்தில் இந்திய, ரஷ்ய உறவுகள் புதிய உச்சத்தைத் தொடவிருக்கின்றன. ஐந்தாவது வருடாந்திர கிழக்குப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் தலைமை விருந்தாளியாக பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பங்கேற்கிறார். தவிர, செப்டம்பர் மாதம் நான்கு முதல் ஆறாம் தேதி வரை, விளாடிவாஸ்டாக்கில் நடைபெறவுள்ள 20…

ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோதி – அதிபர் டிரம்ப் சந்திப்பு


அமெரிக்க விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி   பியாரிட்ஸில் நடந்த ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியப் பிரதமர் மோதி அவர்களுக்கு ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்வது, பருவ நிலை மாற்றம் போன்ற பல விஷயங்களில் இரு நாடுகளுக்கும் கருத்தொற்றுமை நிலவுவது…

“ ஜப்பான் தென்கொரியா வர்த்தக பதட்டம்”


கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் டிட்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன். கிழக்கு ஆசியாவின் இரண்டு முக்கிய பொருளாதார நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டும் வர்த்தக பதட்டங்களில் சிக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, ஜப்பான், ஹைட்ரஜன் ஃப்ளோரைடு எரிவாயு, புளோரிட்டபாலிமைடு, மற்றும்உயர் தொழில்நுட்ப தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் புகைப்பட எதிர்ப்புத்திறன், போன்ற முக்கிய ரசாயனமூன்று ரசாயனப் பொருட்களை தென்கொரியாவுக்கு ஏற்றுமதி செய்வதில்…

ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடு.


(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அசோக் முகர்ஜி அவர்களின் ஆன்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) ஜி-7 உச்சிமாநாடுகள், 1975 ஆம் ஆண்டு, ஃபிரான்ஸால் துகக்கப்பட்டன. தீவிரமான உலகளாவியப் பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஒரு எளிய தளத்தை, உலகின் மிகப் பெரிய ஏழு நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கும் நோக்குடன் இது அமைக்கப்பட்டது. ஜி-7 நாடுகளைத் தவிர, இந்த பேச்சுவார்த்தைகளில், தேவையான முக்கிய இடங்களில், மற்ற முக்கிய…

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் பிரதமரின் அமீரக, பஹ்ரைன் நாட்டுப் பயணம்.


(மேற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது முடாஸ்ஸிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) சென்ற வார இறுதியில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் அமீரகத்துக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணமாகவும், பஹ்ரைன் நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகவும் இது அமைந்துள்ளது. வளைகுடா நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நெருக்கத்தை இது…

இந்திய-ஜாம்பிய உறவுகளை வலுப்படுத்தும் ஜாம்பிய அதிபரின் வருகை


ஆப்ரிக்காவுக்கான செயலுத்தி ஆய்வாளர் முனைவர் நிவேதிதா ரே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் குடியரசு தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களின் அழைப்பை ஏற்று,  ஜாம்பிய அதிபர் திரு எட்கர் சாக்வா லுங்கு இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகை தந்திருந்தார்.  புதிய அரசு அமைந்தபிறகு சாம்பிய அரசு தலைவரின் முதல் பயணமாகவும்,  அதிபர் லுங்கு இந்தியாவுக்கு முதல் முதலாக வரும் அரசு முறை பயண்மாகவும் இந்த…

உத்வேகம் பெறும் இந்திய- பிரான்சு உறவுகள்


  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஐரோப்பியக் கல்வி மையத்தின் தலைவர் முனைவர் உம்மு சல்மா பாவா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி இந்திய-ஃப்ரான்ஸ் இருதரப்பு உறவுகளையும் இரு நாடுகளுக்கிடையேயான 20 வருட பழமையான செயலுத்திக் கூட்டாளித்துவ ஒப்பந்தத்தையும், பிரதமரின் இவ்வார ஃப்ரான்ஸ் பயணம் வலுப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ள அண்மை நிகழ்வுகளுக்கு  இந்தியாவின் நிலைப்பாட்டுக்குச் ஆதரவாக ஃப்ரான்ஸ் கருத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம்…

இந்தியா நேபாளம் இடையில் புதிய உச்சங்களைத் தொடும் இருதரப்பு உறவுகள்.


(அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) இந்தியா நேபாளம் கூட்டு ஆணையத்தின் ஐந்தாவது  சந்திப்பு சமீபத்தில் காட்மாண்டுவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் மூலம், இருதரப்பு உறவுகளின் வரம்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையிலான இணைப்பு வசதிகள், பொருளாதாரக் கூட்டுறவு, வர்த்தகம், போக்குவரத்து, எரியாற்றல், நீர்வளம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இந்த சந்திப்பில் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட்டது. இந்த…

பால்டிக் நாடுகளுடன் இந்தியாவின் தொடர்பு.


(இட்ஸா ஆய்வாளர் ராஜரிஷி ராய் அவர்களின் ஆங்கில உரையின் , தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய பால்டிக் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். பால்டிக் நாடுகளுடனான இந்தியாவின் தொடர்புகளுக்கு, இதுவரையிலான மிக உயர்மட்ட ராஜீயத் தொடர்பாக அமைந்துள்ள இப்பயணம், முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. வெங்கையா நாயுடு அவர்கள், அந்நாட்டு உயர்மட்டத் தலைவர்களை சந்தித்ததோடு, வர்த்தக மன்றக் கூட்டங்களுக்கும்…