பாகிஸ்தானின் வெறுப்புப் பிதற்றலுக்கு செவிமடுப்போர் யாருமில்லை.
(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) ஐ.நா.வின் 74 ஆவது பொதுச்சபையில், காஷ்மீர் விஷயத்தை எழுப்ப முயன்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முயற்சி படுதோல்வியடைந்தது. ஐ.நா. பொதுச்சபையில் அவர், இந்திய மாநிலமான ஜம்மு – காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வக்காலத்து வாங்கி வெற்றுரை நிகழ்த்தினார். இருப்பினும், அவரது பேச்சுக்கு யாரும் செவி மடுக்கவில்லை. பின்னர், போர்…