இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகரிப்பு.
(பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மாபெரும் வளர்ச்சி கண்டு, கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று, 45,500 கோடி டாலர் என்ற உச்சகட்ட அளவை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 2019 இல் இதுவே 41,200 கோடி டலர் என்ற அளவில் இருந்தது. இந்த இடைவெளியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, அந்நிய நாணய சொத்து என்ற பிரிவில்,…