கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் இந்தியா.
(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நாட்டு மக்களுடன் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், கோவிட் 19 தொற்றுநோய் குறித்து மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும், அதே சமயம் பீதியடையாமல் அமைதியாய் இந்தக் கொள்ளைநோயை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாகத் தாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாட்டின் 130…