சர்வதேச கண்டனத்துக்கு உள்ளான சீனாவின் போர் மனப்பாங்கு.


(சீன விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ரூபா நாராயண் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) கோவிட் -19 தொற்றுநோய் பரவுவது குறித்த தகவல்களை சீனா பகிர்ந்து கொள்ளத் தவறிய நிலையில்,  அதன் விரோதப் போக்குக்கும், நடத்தைக்கும் கடந்த வாரம் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் குழுவின் 10 நாடுகளின் காணொளிக் கூட்டத்தில்,  கடுமையான கண்டனம் எழுந்தது. கடல்சார் உரிமைகள், இறையாண்மை உரிமைகள் மற்றும் கடல்சார் பிரதேசங்களின் மீதான நியாயமான நலன்களை…

தற்சார்பு அடைவதே இந்தியா முன்னேறுவதற்கான வழி – பிரதமர் திரு நரேந்திர மோதி.


(அகில இந்திய வானொலி செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) பிரதமர் திரு நரேந்திர மோதி, அகில இந்திய வானொலியில் தனது மாதாந்திர மனதின் நிகழ்ச்சியில், "மனதின் குரல் 2020ஆம் ஆண்டில் தனது பாதியளவு பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம். இந்த நிலையிலே உலகத்தைப் பீடித்திருக்கும் பெருந்தொற்றும், அது ஏற்படுத்தி இருக்கும் பெரும் சங்கடமும் நமது உரையாடல்களில்…

மீண்டும் தன் மீதே கோல் போட்ட பாகிஸ்தான்.


(அகில இந்திய வானொலி செய்தி ஆய்வாளர் கௌஷிக்ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) பாகிஸ்தானில் எல்லாம் சரியாக இல்லை. கோவிட் 19 தெருக்கடி மற்றும் கடுமையான பொருளாதார சூழ்நிலை என்ற இரட்டைச் சவால்களை நாடு எதிர்கொண்டுள்ளது. அதனுடன் சேர்த்து, அதன் உலகளாவிய பயங்கரவாதம் நிலைகுலைந்துள்ளது. பாகிஸ்தான் பிராந்திய பயங்கரவாதக் குழுக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் என்றும், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த அந்நாடு எதுவும் செய்யவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தனது சமீபத்திய…

எல்லையில் தூண்டி விடும் சீனாவுக்கு எதிராக உறுதியுடன் நிற்கும் இந்தியா.


(சீன விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் எம் எஸ் பிரதீபா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) கடந்த தசாப்தங்களாக, இந்தியா-சீனா எல்லையில், சீனா தனது இராணுவ உள்கட்டமைப்பைப் பலப்படுத்தி வருகிறது. மறுபுறம், இந்தியாவின் எல்லையில் இந்தியா தனது அடிப்படை வசதிகளை மிகவும் தாமதமாக மேம்படுத்தத் தொடங்கியது.  2014 ஆம் ஆண்டுக்குப்  பிறகு தான் இதில் வேகம் பிடித்தது. அதன் எல்லைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியத் தரப்பு இதுவரை 1000…

பாதுகாப்பு அமைச்சரின் ரஷ்யப் பயணம்.


(ரஷ்யாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) உலகம் கோவிட் 19 தொற்றுநோயுடன் போராடி வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்கள் மேற்கொண்ட ரஷ்யப் பயணம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் முக்கியமானது. இந்த மூன்று நாள் பயணத்தின்போது, ​​இந்திய பாதுகாப்பு அமைச்சர், உயர்மட்ட ரஷ்ய இராணுவத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டாம் உலகப் போரில்…

நேபாளம் – அண்மைக்கால நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வது அவசியம்.


நேபாளம் - அண்மைக்கால நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வது அவசியம். (நேபாளத்துக்கான  முன்னாள் இந்தியத் தூதர் மஞ்சீவ் சிங் புரி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்தியாவுடனான நேபாளத்தின் உறவுகள், மக்களின் தினசரி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பின்னிப் பிணைந்ததாகும். இத்தகைய உறவுகள், உண்மையில், உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை. ஆனால், சில சிக்கல்களும், இந்திய விரோத தேசியவாதத்தை செயல்படுத்துவதற்கான  விருப்பமும் நேபாள அரசியலில் பரவியுள்ளன.      புவியியல் மற்றும் வரலாற்றால் பின்னிப்…

ரஷ்யா, இந்தியா, சீனா வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்.


(ஆய்வாளர் ராஜரிஷி ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்களின் 17 ஆவது கூட்டம் சமீபத்தில் நடந்தது. ரஷ்யாவின் தலைமையில், கோவிட்-19 நெருக்கடிக்குப் பொதுவான பதில் நடவடிக்கைகள் குறித்துத் திட்டமிடுவதைத் தவிர, இரண்டாம் உலகப் போரில் நாசிசத்திற்கு எதிரான 75 ஆவது வெற்றி தினத்தைக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டது இந்தக் கூட்டம். இத்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நடந்து வரும் எல்லைப் பிரச்சனையின் பின்னணியில், இந்த…

கால்வான் பள்ளத்தாக்கு குறித்த சீனாவின் உரிமைக் கோரலை நிராகரிக்கும் இந்தியா.


(சீன விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ரூபா நாராயண் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்தியா-சீனா எல்லையில்  கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் ஜூன் 15 அன்று இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் எல்லையைப் பாதுகாத்த 20 இந்திய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கொடூரமாக் கொல்லப்பட்ட பின்னர், லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீனா தனது தவறான உரிமைக் கோரலை முன் வைக்கத் துணிந்தது. இந்தியாவின் இறையாண்மை கொண்ட பிராந்திய அதிகார…

இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம்.


(ஐஐஎஃப்டியின் முன்னாள் முதல்வர் பட்ட சார்யா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) கடந்த சில நாட்களாக, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லையில் திடீரென வெடித்த, தேவையற்ற  வன்முறைகள் குறித்து  ஊடகங்கள் மும்முரமாக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. உண்மையில், பல நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைகளில் வேறுபாடுகள் இருக்கக்கூடும். அவற்றில் பெரும்பாலானவை இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டங்களில் அமைதியான தீர்வுக்குப் பல வழிமுறைகளை அமைத்துள்ளன. இதற்கு சீனாவும் இந்தியாவும் விதிவிலக்கல்ல. அதனால்தான்,…

ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு.


(ஐ.நா.வுக்கான முன்னாள் நிரந்தர இந்தியப் பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்) இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பினர். ஜூன் 26, 1945 இல் சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் ஐ.நா. சாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டது.. ஐ.நா. சாசனம் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலை (யு.என்.எஸ்.சி) தேர்ந்தெடுக்காத ஐந்து நிரந்தர உறுப்பினர்களுடன் (சீனா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன்) உருவாக்கியது. தவிர, இரண்டு ஆண்டு காலத்திற்கு,10…