ஆர் மீனாட்சி இசை, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு என அனைத்தையும் கற்று வாரனாசியில் சித்தி பெற்று கங்கை நீரை வீணையாக உருவகப்படுத்தி அதை வீணையாகவே மீட்டியவர்....
வழங்குபவர் ஆர் மீனாட்சி கர்நாடக சங்கீதத்தின் பிதாமகனாகப் போற்றப்படுபவர். ரத்தின வியாபாரம் செய்யும் பெரும்பணக்காரரான தந்தைக்கு மகனுக்கு மகனாகப் பிறந்தவர், கையில் ஒரு காசின்றி மகாலட்சுமியை அழைத்துப் பா...
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் உரை. ”நற்செயலால் வாழ்வு செழிக்கும். வாழ்வு செழித்தால் நாடு வளமாகும்” “பாரதியாரின் அக்னிக் குஞ்சு ஒன்று கண்டேன் என்ற வரிகளிலிருந்து ஏவு...
எம் சேதுராமலிங்கம். வடக்கிலும் தெற்கிலும் தீபாவளி கொண்டாடப்படுவதற்குக் காரணங்கள் வெவ்வேறாக உள்ளன. சமண மதத்தினரும் இந்நாளை மஹாவீரர் இயற்கை எய்திய நாளாக அனுசரிக்கின்றனர். ...
எம் சேதுராமலிங்கம் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இதே கட்டத்திலிருந்து அண்ணல் காந்தியடிகள் உரையாற்றினார். அன்னாரின் மறைவுச் செய்தியை அன்றைய பிரதமர் நேரு நாட்டுக்கு அறிவித்ததும் இங்கிருந்து தான்....