73வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு மேதகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியின் தமிழாக்கம். அன்பான சககுடிமக்களே, நமது 73ஆவது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு...
பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான திரு நரேந்திர மோதி, வாராணாசி மக்களவைத் தொகுதியில் இன்று மனுதாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் இரண்டாவது முறையாக அவர் போட்டியிடுகிறார். இங்கு ஏழாவது மற்றும் இறுதிக...
1945 ஆம் ஆண்டிலிருந்த உலகநிலையை விட்டுவிட்டு, தற்போதைய உலக நிலையைப் பிரதிபலித்து, ஆப்பிரிக்க நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, ஐ.நா.பாதுகாப்புச் சபை சீர்திருத்தப்பட வேண்டும் என்றும், அதற்க...
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் ஏ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை தேசியப் புலனாய்வு நிறுவனம் கைது செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கைது செய்யப்பட்ட தீவ...
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ஹேமாஸ்சிறி பெர்ணான்டோ நேற்று ராஜினாமா செய்தார். தமது பணிகளில் குறைபாடு ஏதும் இல்லை என்றாலும், பாதுகாப்பு...
மக்களவைத் தேர்தலில் வரும் 29 ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான திரு நரேந்திர மோதி, நேற்று மாலை வா...
ரஷ்ய அதிபர் திரு விளாடிமீர் புட்டினை, வடகொரிய அதிபர் திரு கிம் ஜோங் உன் இன்று சந்தித்துப் பேசுகிறார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்தையை முன்னிட்டு, திரு கிம் ஜோங் உன் ரய...
லிபியாவில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணியில் வெளியுவுத்துறையின் 17 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். டிவ...